Monday, September 30, 2024

இருவரும் தமிழ்நீதிபதிகள்

இருவரும் தமிழ்நீதிபதிகள் ஒருவர் சட்டமாஅதிபரின் உத்தரவை ஏற்க மறுத்து பதவியை துறந்தவர் இன்னொருவர் சட்டமா அதிபரின் உத்தரவுக்கமைய தண்டனை வழங்கியவர் ஒருவர் பாதுகாப்பு இன்மையால் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இன்னொருவர் தமிழர் பாதுகாப்பிற்கு துப்பாக்கி இல்லாத பொலிஸ் போதும் என்கிறார்.

ஓ! மரணித்த வீரனே!

ஓ! மரணித்த வீரனே! நீ விரும்பிய சுதந்திர இந்தியா மலர்ந்தது , வெள்ளையர் ஆட்சி போயிற்று – ஆனால் கொள்ளையர் ஆட்சி வந்துவிட்டது. வெள்ளையரை விரட்ட நீ குண்டெறிந்தபோது உன்னை தியாகி என்றழைத்தவர்கள் தோழர் தமிழரசன் எறிந்தபோது பயங்கரவாதி என்கிறார்கள். தோழர் தமிழரசனை சதி செய்து கொன்றுவிட்டு அவரை “திசை மாறிய பறவை” என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறாராம் காவல்துறை அதிகாரி

எதற்கு வரவேற்பு?

எதற்கு வரவேற்பு? சிறை மீண்டதற்காக எதற்கு சிறை போனார்? ஊழல் செய்தமைக்காக யாரு வழக்கு போட்டது ? திமுக யாரு வரவேற்பு கொடுப்பது ? திமுக விளங்கிடும்!

முன்பு சத்யராஜ்

முன்பு சத்யராஜ் மன்னிப்பு கோரினார். இப்போது காhத்தி தெலுங்கு நடிகர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். தவறு செய்யாமலே இவர்கள் ஏன் மன்னிப்பு கேட்கின்றனர்? உறுதியாக நிற்க தைரியம் இல்லை என்றால் வாய் திறக்காமல் இருக்கலாமே.

செய்தி – நாளை துணை முதல்வராக

செய்தி – நாளை துணை முதல்வராக பதவி ஏற்கிறார் உதயநிதி ஸ்டாலின் வாரிசு அரசியலுக்கு இலங்கையில் ஏற்பட்ட முடிவு தமிழ்நாட்டிலும் ஏற்படுமா?

நீதிபதி பென்சன்

நீதிபதி பென்சன் கூடவே எம்.பி சம்பளம் அது போதாதென்று சாராய பர்மிட் வேற இதுக்கு எதற்கு நெற்றியில் பட்டை நடுவில குங்கும பொட்டு கழுத்தில உருத்திராட்ச கொட்டை த்தூ …