Monday, September 30, 2024

இருவரும் தமிழ்நீதிபதிகள்

இருவரும் தமிழ்நீதிபதிகள் ஒருவர் சட்டமாஅதிபரின் உத்தரவை ஏற்க மறுத்து பதவியை துறந்தவர் இன்னொருவர் சட்டமா அதிபரின் உத்தரவுக்கமைய தண்டனை வழங்கியவர் ஒருவர் பாதுகாப்பு இன்மையால் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இன்னொருவர் தமிழர் பாதுகாப்பிற்கு துப்பாக்கி இல்லாத பொலிஸ் போதும் என்கிறார்.

No comments:

Post a Comment