Saturday, May 25, 2024

எமர்ஜென்சியை எதிர்த்ததாக

எமர்ஜென்சியை எதிர்த்ததாக பீற்றிக்கொள்ளும் திமுக அரசு, சவுக்கு சங்கர் என்னும் ஒரு தனி நபருக்கு ஏன் இந்தளவு அச்சப்படுகின்றது? கடந்த எடப்பாடி அரசு காலத்தில் குரல் கொடுத்த மனிதவுரிமை அமைப்புகள் எல்லாம் ஏன் இப்போது மௌனமாக இருக்கின்றன? குரல் கொடுத்தால் பாஜக உள்ளே வந்திடுமா?

No comments:

Post a Comment