Saturday, May 25, 2024

பாராட்டுகளும் வாழ்த்துகளும்

•பாராட்டுகளும் வாழ்த்துகளும் ஈழத்தமிழ் எழுத்தாளரான வி.வி.சுகி கணேசநந்தன் எழுதிய “பிரதர்லெஸ் நைட்” என்ற நாவல் கரோல் ஷீல்ட்ஸ் பரிசை வென்றுள்ளது. இதற்காக அவருக்கு 150,000 அமெரிக்க டொலர்கள் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடையும் வாரத்தில் தமக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், அடக்குமுறையை எதிர்த்து போராடும் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment