Saturday, May 25, 2024

நாய்கள் தமது வாலைக் கடிப்பதில்லை

•நாய்கள் தமது வாலைக் கடிப்பதில்லை சவுக்கு சங்கர் பெண்களை இழிவாக பேசிவிட்டார். எனவே அவர் கையை அடித்து முறித்தது தவறு இல்லை என சில நியாயவான்கள் கூறுகின்றனர். நல்லது. அப்படியென்றால் எச்ச.ராசா பெண்களை கேவலமாக பேசியபோது இந்த நியாயவான்கள் எல்லாம் கோமாவில் இருந்தனரா? ஏன் அவரின் கையை முறிக்கவில்லை? சரி. அதையும் விடுவம். கடந்த மாதம் "நாம்தமிழர்" காளியம்மாளை திமுகவினர் எவ்வளவு கேவலமாக பேசினார்கள். அது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

No comments:

Post a Comment