Saturday, May 25, 2024

ஆறாவது ஆண்டு நினைவஞ்சலிகள்.

•ஆறாவது ஆண்டு நினைவஞ்சலிகள். சுத்தமான காற்று கிடைக்க வேண்டும் என்பதற்காக தமது சுவாசக் காற்றை நிறுத்தியவர்கள். 6 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இன்னும் இவர்களுக்குரிய நீதி வழங்கப்படவில்லை அன்று இவர்களுக்காக குரல் கொடுத்தவர்கள் இன்று மௌனமாக இருக்கின்றனர். ஒருவேளை குரல் கொடுத்தால் பாஜக உள்ளே வந்திடுமோ?

No comments:

Post a Comment