Saturday, May 25, 2024

ஒரு போராளியின் அனுபவங்கள்

ஒரு போராளியின் அனுபவங்கள் தியாகங்களாக வரலாறு பதிவு செய்கிறது. ஆனால் அந்த போராளியின் உறவுகள் அனுபவிக்கும் இன்னல்கள் பேசப்படுவதில்லை. தமிழ்நாடு விடுதலையை முன்னெடுத்த தோழர் தமிழரசனின் உறவுகள் சந்தித்த இன்னல்களை அவரின் சகோதரி கூறுகின்றார். தோழர் தமிழரசனை நினைவுகூரக்கூட பொலிஸ் அனுமதி தர மறுக்கும் கொடுமையை வேதனையுடன் தெரிவிக்கின்றார். தோழர் தமிழரசனுக்கு ஒரு நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்ற தாயாரின் விருப்பத்தை நினைவூட்டுகின்றார். அந்த தாயின் விருப்பம் எப்போது நிறைவேறும்? குறிப்பு – பேட்டி கீழே பின்னூட்டத்தில் தரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment