Saturday, May 25, 2024

உயிரோடு இருந்திருந்தால்

உயிரோடு இருந்திருந்தால் இன்று தனது 42வது பிறந்தநாளைக் கொண்டாடியிருப்பார் இசைப் பிரியா. 2009ல் படுகொலை செய்யப்பட்டார். இதுவரை அவருக்குரிய நீதி வழங்கப்படவில்லை. மறக்கவும் முடியவில்லை மன்னிக்கவும் முடியவில்லை கண்ணில் முட்டும் கண்ணீரைக்கூட சிந்த முடியவில்லை நெஞ்சில் கணன்றுகொண்டிருக்கும் அந்த பெருநெருப்பை அணைத்துவிடுமோ என்று அச்சமாய் உள்ளது.

No comments:

Post a Comment