Saturday, May 25, 2024

1988ல் படுகொலை செய்யப்பட்ட

1988ல் படுகொலை செய்யப்பட்ட 8118 தமிழருக்கு நீதி வழங்கப்பட்டிருந்தால் ,1991ல் ராஜீவ் காந்தி கொலை தவிர்க்கப்பட்டிருக்குமா? ராஜீவ் காந்திக்கு நீதி கோருவோர் இந்த 8118 அப்பாவி மக்களுக்கு ஏன் நீதி கோருவதில்லை? படுகொலை செய்யப்பட்ட சீக்கிய மக்களுக்கு வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி அவர்கள் , படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு இதுவரை வருத்தம் தெரிவிக்காதது ஏன்? தமிழ் மக்களின் உயிர் மதிப்பு அற்றதா?

No comments:

Post a Comment