Saturday, May 25, 2024

சம்மட்டி

• சம்மட்டி ஊனமாககூட பிறந்திடலாம். ஆனால் அகதியாக பிறந்திடக்கூடாது. இந்தியாவில் உள்ள ஈழ அகதிகளின் நிலையை விளக்க இதைவிட சிறப்பான வரிகள் கிடைக்காது. படிக்க முடியாது. படித்தாலும் வேலை எடுக்க முடியாது. வேறு நாடுகளுக்கு செல்ல முயன்றாலும் பிடித்து சிறப்புமுகாமில் அடைப்பு. கடந்த 40 வருடமாக தமிழ்நாட்டில் இருக்கும் ஈழ அகதிகளின் நிலை இதுதான். இந்நிலை மாற வேண்டுமாயின் அவர்களுக்கு குடியுரிமை கிடைக்க வேண்டும். இதனை வலியுறுத்தி எடுக்கப்பட்டிருக்கும் குறும்படம் இது. உன்னதமான படைப்பு என கூறிட முடியாது. ஆனாலும் உண்மையை கூறும் படைப்பு. ஒருமுறை பார்த்து அவர்களுக்கு உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்.

No comments:

Post a Comment