Friday, May 31, 2024

ஈழத்தில் தமிழினப்படுகொலை

ஈழத்தில் தமிழினப்படுகொலை நடந்தால் அது இன்னொரு நாட்டு விடயம். அதில் தலையிட முடியாது என்பார்கள். ஆனால் பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை நடந்தால் அதற்கு எதிராக குரல் கொடுப்பார்கள். பேசாமல் கம்யுனிஸ்ட் கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் சேர்ந்துவிடலாம்

No comments:

Post a Comment