Saturday, May 25, 2024

தமிழ் மக்கள் கஞ்சி கொடுத்தால்

தமிழ் மக்கள் கஞ்சி கொடுத்தால் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். ஆனால் சிங்கள பொலிஸ் தாராளமாக ஐஸ்கிரீம் வழங்கலாம். கஞ்சிக்கு தடை போடும் நீதிமன்றம் ஐஸ்கிரீம் வழங்க தடை போடுவதில்லை. தமிழ் மக்களுக்கு ஒரு நியாயம். சிங்கள பொலிசிற்கு இன்னொரு நியாயம். நம்புங்கள். இலங்கை ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்.

No comments:

Post a Comment