Saturday, May 25, 2024

பாலகுமார் எங்கே?

•பாலகுமார் எங்கே? ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் பாலகுமார். அவர் தன் மகனுடன் முள்ளிவாய்க்காலில் சரணடைந்தார். 15 வருடம் கழிந்துவிட்டது. அவர் எங்கே என்று இதுவரை அரசு அறிவிக்கவில்லை. அவர் உயிருடன் இல்லை என்று கூறுகிறார்கள். அப்படியென்றால் சரணடைந்த அவரை சுட்டுக் கொன்றவர்கள் யார்?

No comments:

Post a Comment