Saturday, May 25, 2024

சரணடையச் சொன்னார்கள், சரணடைந்தேன்

சரணடையச் சொன்னார்கள், சரணடைந்தேன் ஒரு பெஞ்சில் உட்காரச் சொன்னார்கள், உட்கார்ந்தேன் குடிக்க தண்ணீர் தந்தார்கள் குடித்தேன் சாப்பிட பிஸ்கட் தந்தார்கள் சாப்பிட்டேன். ஆனால், கடைசியில சுட்டுக் கொல்லப் போகின்றார்கள் என்று எனக்கு சொல்லவேயில்லையே. நான் செய்த தவறுதான் என்ன?

No comments:

Post a Comment