Saturday, May 25, 2024

வளர்ந்த மரத்தை பாதியில் தறித்து

வளர்ந்த மரத்தை பாதியில் தறித்து வீழ்த்திவிட்டு அது பட்டுவிட்டது என்று நினைத்திருப்பர். ஆனால் அதன் ஆழமான வேர்களோ தக்க தருணத்திற்காக காத்து கிடக்கும். சிறுதுளி ஈரம் கண்டவுடன் துளிர்த்து எழும். அதன் பிஞ்சுஇலைகள் காற்றில் ஆடும்போது “வீழ்வேன் என்று நினைத்தாயோ” என கேட்பதுபோல் இருக்கும் •லண்டன் மாநகரில் புலம்பெயர் தமிழரின் அடுத்த சந்ததி நீதி கோருகிறது.

No comments:

Post a Comment