Saturday, May 25, 2024

தமிழர் புலம்பெயர்ந்ததை பலவீனம்

தமிழர் புலம்பெயர்ந்ததை பலவீனம் என்று சிலர் கூறினார்கள். அதையே பலமாக மாற்றிக் காட்டுகின்றனர் அடுத்த சந்ததியினர். என்ன மொழியில் பேசினால் உலகம் புரிந்துகொள்ளுமோ அந்த மொழியில் பேச ஆரம்பித்துவிட்டனர். படுத்திருப்பவனுக்கு பாய் மட்டுமே சொந்தம் உட்கார்ந்திருப்பவனுக்கு நாற்காலி மட்டுமே சொந்தம் ஒடுகின்றவனுக்கு மட்டுமே இந்த உலகம் சொந்தம் தமிழ் இனம் ஓடுகின்றது. அது நிச்சயம் உலகை வெல்லும்

No comments:

Post a Comment