Saturday, May 25, 2024

பிபிசி மாஸ்டர் செப் போட்டியில்

பிபிசி மாஸ்டர் செப் போட்டியில் ஈழத்தமிழர் பிரின் பிரதாபன் வெற்றி பெற்றுள்ளார். பாராட்டுகளும் வாழ்த்துகளும். புலம்பெயர்ந்த தமிழரின் அடுத்த சந்ததி பல வழிகளிலும் சாதிக்க ஆரம்பித்துவிட்டது. தமிழ்நாட்டில் நாற்பது வருடமாக அகதியாகவே இருக்கும் ஈழத் தமிழருக்கு எப்போது விடிவு ஏற்படும்?

No comments:

Post a Comment