Saturday, May 25, 2024

ஒருவர் இந்து தமிழீழம் கேட்டால்

ஒருவர் இந்து தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என்று கூறுகின்றார் இன்னொருவர் சீனா வந்துவிட்டது. எனவே தமிழீழம் எடுக்க இந்தியா உதவும் என்று பூகோள அரசியல் கூறுகின்றார் இவர்கள் இருவரும் இந்தியாவில் இருப்பதால் தவிர்க்க முடியாமல் இந்திய அரசு விசுவாசிகளாக இருக்கின்றனரா? அல்லது, இந்திய விசுவாசிகள் என்பதால் இந்தியாவில் தொடர்ந்து இருக்கின்றனரா? அதாவது, இவர்கள் இந்திய அரசை பயன்படுத்துகின்றனரா? அல்லது இந்திய அரசு இவர்களை பயன்படுத்துகின்றதா?

No comments:

Post a Comment