Sunday, May 18, 2014

• என்ன கொடுமை இது?

• என்ன கொடுமை இது?

சிறுவர்களை படையில் சேர்ப்பது குற்றம் என்று கூறும் ஜ.நா மன்றம்
சிறுவர்களை துறவறத்தில் சேர்ப்பது குற்றம் என ஏன் சொல்வதில்லை?

விளையாட்டில் ஈடுபட வேண்டிய குழந்தைகளை 
கடவுள் , மத விபரம் அறியாத சிறு வயதில்
அவர்களைப் பெற்றார் துறவறத்தில் ஈடுபடுத்துவது
மன்னிக்கப்பட முடியாத குற்றம் ஆகும்!

ஒரு புறத்தில் யுத்தம் குழந்தைகளை தின்கிறது.
இன்னொரு புறத்தில் மதம் அவர்களை தின்கிறது.
எல்லா பக்கத்திலும் வறுமை அவர்களை துரத்துகிறது.

இன்னும் எத்தனை நாளைக்கு இந்த அவலத்தை
கண்டும் காணாமல் மௌனமாக
சகித்துக் கொண்டு இருக்கப் போகிறோம்?

என்ன கொடுமையான சமூகம் இது?

No comments:

Post a Comment