Saturday, November 30, 2013

குருவே! சாணக்கியரே!

குருவே! சாணக்கியரே!

உங்கள் விருப்பப்படி கொளத்தூர் மணியைக் கைது செய்துள்ளேன்!

உங்கள் ஆசைப்படி முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்துள்ளேன்!

உங்கள் எண்ணப்படி நெடுமாறனை சிறையில் அடைத்துள்ளேன்!

அடுத்து வைகோ சீமான் பேர்வழிகளையும் பிடித்து உள்ளே போடட்டுமா?

- என்றும் உங்கள் பாப்பாத்தி ஜெயா

No comments:

Post a Comment