Tuesday, March 19, 2013

தார் வீதியில் கொதிக்கும் வெய்யிலில் இந்த மாணவர்கள் போராடுவது எதற்காக?


தார் வீதியில் கொதிக்கும் வெய்யிலில் இந்த மாணவர்கள் போராடுவது எதற்காக?

இந்த மாணவர் போராட்டம் குறித்து ஏன் அரசு வாய் திறக்க மறுக்கிறது?

சாதி, மதம், இனம், கடந்து அனைவரையும் ஒன்றினைக்கும் திறன் கொண்டது மாணவர் போராட்டம்.

மாணவ சக்தி மகத்தான சக்தி. மக்களை ஒன்றினைத்து அது வரைலாறு படைக்கும். இது உறுதி.

3 comments:

  1. மாணவ சக்தி மகத்தான சக்தி. மக்களை ஒன்றினைத்து அது வரைலாறு படைக்கும். இது உறுதி.

    ReplyDelete
  2. ஆசிய வசந்தத்தின் இடி முழக்கம் தமிழ்நாட்டில் கேட்கிறது. மாணவர் போராட்டத்தை வாழ்த்தி வரவேற்கிறோம்.

    ReplyDelete
  3. பெருமை மிக்க போராட்ட வரலாற்றை தமிழக மாணவர்கள் படைக்கிறார்கள்.
    அடங்கிக் கிடந்த இனம் போராடப் புறப்பட்டுள்ளது.

    ReplyDelete