Saturday, May 30, 2015

வணக்கம் நணபர்களே!

வணக்கம் நணபர்களே!
கரவெட்டியில் இருக்கும் எனது தாயார் சுகயீனம் காரணமாக இலங்கை சென்று வந்தேன். அதனால் கடந்த 20 நாட்களாக பதிவுகள் எதுவும் போட முடியவில்லை. இதனால் பல நண்பர்கள் மிகவும் அக்கறையுடன் நலம் விசாரித்தனர். அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது பயணம் திடீரெனவும் மிகவும் குறுகியதாகவும் அமைந்ததால் நண்பர்களுக்கு தெரிவிக்கவோ அல்லது குறிப்பாக இலங்கையில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளவோ முடியவில்லை. அவர்கள் எனது நிலைமையினை புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.
தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகநூல் இன்பாக்ஸ் என பல வழிகளிலும் நலம் விசாரித்த நண்பர்களுக்கு மீண்டும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இனி வழமைபோல் எனது பதிவுகள் வரும் என கூறிக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment