Thursday, September 29, 2022

•சுப்புலட்சுமி ஜெகதீசன்

•சுப்புலட்சுமி ஜெகதீசன் வெறும் உதட்டளவில் இல்லாமல் உளமாறாக ஈழத் தமிழரை ஆதரித்தவர். அதனால் பத்து மாதங்களுக்கு மேலாக தடா சிறைக் கொடுமையை அனுபவித்தவர். மதுரை சிறையில் எமக்காக எம்முடன் சேர்ந்து அவர் உண்ணாவிரதம் இருந்தது இன்றும் நினைவில் இருக்கிறது. அவர் அரசியலில் இருந்து விலகுவது வருத்தம் அளிக்கிறது.

No comments:

Post a Comment