Thursday, September 29, 2022

சிங்கள அரசால் கைது செய்யப்பட்ட

சிங்கள அரசால் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர் ராஜீவ்காந்த் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய விடுதலைக்கு தமிழர்கள் மட்டுமன்றி சிங்களவர்களும் குரல் கொடுத்திருக்கிறார்கள். அவரை கைது செய்வதன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் நியாயங்களை எடுத்துக்கூறுவோரை மிரட்ட முனைகிறது சிங்கள அரசு. ஏனெனில் சிங்கள மக்கள் தமிழ் மக்களின் நியாயங்களை புரிந்துகொள்வதை சிங்கள அரசுகள் ஒருபோதும் விரும்புவதில்லை.

No comments:

Post a Comment