Thursday, September 29, 2022

திருச்சி சிறப்புமுகாமில் இருந்து

திருச்சி சிறப்புமுகாமில் இருந்து நேற்று 8 ஈழத்தமிழ் அகதிகள் விடுவிக்கப்பட்டு இலங்கை திரும்பினர், மேலும் இன்று 8 பேரும், நாளை 7 பேரும் விடுவிக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படுகின்றனர் என அறியவருகிறது. இவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்த தமிழ் உணர்வாளர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

No comments:

Post a Comment