Thursday, September 29, 2022

நாகலாந்து முன்னாள் உள்துறை அமைச்சரும்,

நாகலாந்து முன்னாள் உள்துறை அமைச்சரும், ஜோர்ஜ் பெர்ணான்டஸ் கட்சியின் முதன்மை பொதுச்செயலாளர் இருவரும் ஈழம் சென்று திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். முதன் முறையாக வட இந்திய கட்சிப் பிரமுகர்கள் ஈழம் சென்று தமிழருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment