Thursday, September 29, 2022

ஈழத் தமிழரான லைக்கா முதலாளி

ஈழத் தமிழரான லைக்கா முதலாளி தயாரிப்பில் வெளிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் ஈழம் மறைக்கப்பட்டிருப்பது குறித்து ஈழத் தமிழர் ஒருவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். தமிழர் உணர்வுகளுக்கு லைக்கா முதலாளி மதிப்பளிப்பாரா? அல்லது இயக்குனர் மணி ரத்தினம் சூழ்ச்சிக்கு பலியாகப் போகிறாரா?

No comments:

Post a Comment