Thursday, September 29, 2022

லைக்கா முதலாளி ரணிலை சந்தித்த

லைக்கா முதலாளி ரணிலை சந்தித்து தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து பேசியுள்ளாராம். நல்லது. பாராட்டுகள். ஆனால் கொடுமை என்னவெனில் அரசியல் கைதிகள் விபரம் தருமாறு ரணில் கேட்டிருக்கிறாராம். அப்படியென்றால் (1) தமது கட்டுப்பாட்டில் இருக்கும் கைதிகள் விபரம் உண்மையில் ரணிலுக்கு தெரியாதா? (2) இதுவரை ரணிலை சந்தித்த தமிழ் அரசியல் தலைவர்கள் யாரும் விபரம் கொடுக்கவில்லையா?

No comments:

Post a Comment