Sunday, February 16, 2014

• ஆயுதம் ஏந்தாமல் தொடர்ந்தும் மக்களை தயார் படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் புரட்சிவாதிகளா அல்லது பிழைப்புவாதிகளா?

• ஆயுதம் ஏந்தாமல் தொடர்ந்தும் மக்களை தயார் படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் புரட்சிவாதிகளா அல்லது பிழைப்புவாதிகளா?

• ஆயுதப் போராட்டபாதையை முன்னெடுக்காமல் தேர்தல் பாதையை காட்டுபவர்கள் ஆளும் வர்க்கத்திற்கு துணை செய்பவர்களா அல்லது மக்களின் விடுதலையை முன்னெடுப்பவர்களா?

1960 களில்
முதலமைச்சர்- காமராசர்
புரட்சிவாதிகள்- மக்களை தயார் படுத்த வேண்டும். அதன் பின்பே ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும்.

1970 களில்
முதலமைச்சர்- கருணாநிதி
புரட்சிவாதிகள்- மக்களை தயார் படுத்த வேண்டும். அதன் பின்பே ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும்.

1980களில்
முதலமைச்சர்- எம்.ஜி.ஆர்
புரட்சிவாதிகள்- மக்களை தயார் படுத்த வேண்டும். அதன் பின்பே ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும்.

1990களில்
முதலமைச்சர்- ஜெயலலிதா
புரட்சிவாதிகள்- மக்களை தயார் படுத்த வேண்டும். அதன் பின்பே ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும்.

2000களில்
முதலமைச்சர்- கருணாநிதி மற்றும் ஜெயலலிதா
புரட்சிவாதிகள்- மக்களை தயார் படுத்த வேண்டும். அதன் பின்பே ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும்.

2010 களில்
முதலமைச்சர்- கருணாநிதி மற்றும் ஜெயலலிதா
புரட்சிவாதிகள்- மக்களை தயார் படுத்த வேண்டும். அதன் பின்பே ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும்.
2020 களில்
முதலமைச்சர்- ஸ்டாலின் மற்றும் அழகிரி
புரட்சிவாதிகள்- மக்களை தயார் படுத்த வேண்டும். அதன் பின்பே ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும்.

2030 களில்
முதலமைச்சர்- ஸ்டாலின் மகன் உதயநிதி மற்றும் அழகிரி மகன் தயாநிதி
புரட்சிவாதிகள்- மக்களை தயார் படுத்த வேண்டும். அதன் பின்பே ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும்.

2040 களில்
முதலமைச்சர்- உதயநிதி மகன் மற்றும் தயாநிதி மகன்
புரட்சிவாதிகள்- மக்களை தயார் படுத்த வேண்டும். அதன் பின்பே ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும்.

• மக்களை தயார் படுத்த வேண்டும் என்று காலம் பூராவும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் புரட்சிவாதிகள் அல்லர். மாறாக அவர்கள் புலுடாவாதிகள் அல்லது பிழைப்புவாதிகள் !

• பிழைப்புவாத தலைவர்களை தூக்கியெறிவோம். மக்கள் புரட்சியை முன்னெடுப்போம்!

No comments:

Post a Comment