Tuesday, April 29, 2014

காங்கிரசைவிட எந்தக் கட்சி இலங்கை தமிழர்களுக்கு அதிக நன்மை செய்துள்ளது? – சோனியா காந்தி கேள்வி.

காங்கிரசைவிட எந்தக் கட்சி இலங்கை தமிழர்களுக்கு அதிக நன்மை செய்துள்ளது? – சோனியா காந்தி கேள்வி.

அமைதிப்படையை அனுப்பி

ஆயிரக் கணக்கான தமிழர்களை கொன்றது

பல தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்தது

கோடிக் கணக்கான சொத்துகளை சேதப் படுத்தியது

இலங்கை இனவெறி அரசுக்கு தொடர்ந்து உதவி வருவது

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு துணை நின்றது

இவ்வாறு தமிழ் இன அழிப்பை மேற்கொள்வது “நன்மை” என்றால்

அதிக நன்மை செய்தது காங்கிரசு என்பதில் சந்தேகம் இல்லை.

அதனால் தமிழக மக்களே!

காங்கிரசுக்கு நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும்
இலங்கை தமிழர்களை அழிப்பதற்கு வழங்கும் அங்கீகாரம் என்பது மட்டுமல்ல
தமிழக மீனவரைக் கொல்வதற்கு வழங்கும் ஆதரவு என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

இந்த தேர்தலில் யார் வெல்ல வேண்டும் என்பதை விட
காங்கிரசு தோற்க வேண்டும் என்பதை மறந்து விடாதிர்கள்.
நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் தீர்ப்பை எதிர்பார்த்து இலங்கை தமிழ் மக்கள் காத்து இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment