Saturday, July 19, 2014

• அகதி நாய்களே! தேவடியா மவனே.. சாவுங்கடா! தமிழக காவல் துறை அதிகாரியின் வீரம்

• அகதி நாய்களே! தேவடியா மவனே.. சாவுங்கடா!
தமிழக காவல் துறை அதிகாரியின் வீரம்

அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளைப் பார்த்து கேவலமாக பேசுவது மகிந்தவின் சிங்கள காவல் துறை அதிகாரி அல்ல- மாறாக ஜெயா அம்மையாரின் ஆட்சியில் உள்ள ஒரு தமிழ் காவல் துறை அதிகாரியே.!

தனது தமிழக மீனவனை சுடும்போது வராத வீரம்
தமிழ் இனம் இலங்கையில் அழிக்கப்படும்போது வராத வீரம்
கன்னடர்கள் தண்ணீர் தராது தமிழனை அடித்தபோது வராத வீரம்
மலையாளிகள் அணைகட்டுவதை தடுக்க முடியாத வீரம்
பம்பாயில் சிவசேனை தமிழனை அடித்து விரட்டிய போது வராத வீரம்
கேவலம்! ஈழ அகதியை அடைத்துவைத்துவிட்டு காட்டுவதா வீரம்.
சீ வெட்கம்!

இன்று அகதிகள் தினம்.
திருச்சி சிறப்புமுகாமில் அகதி ஒருவர் தற்கொலை முயற்சி!
விடுதலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை ஆகக்குறைந்தது கேவலமாக திட்டுவதையாவது தவிருங்கள்.

தமிழக தலைவர்களே!
இந்த கேவலமான வார்த்தைகள் தங்களுக்கு சமர்ப்பணம்
என்ன செய்யப்போகிறீர்கள்?

Photo: • அகதி நாய்களே! தேவடியா மவனே.. சாவுங்கடா! 
 தமிழக காவல் துறை அதிகாரியின் வீரம்

அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளைப் பார்த்து கேவலமாக பேசுவது மகிந்தவின் சிங்கள காவல் துறை அதிகாரி அல்ல- மாறாக ஜெயா அம்மையாரின் ஆட்சியில் உள்ள ஒரு தமிழ் காவல் துறை அதிகாரியே.!

தனது தமிழக மீனவனை சுடும்போது வராத வீரம்
தமிழ் இனம் இலங்கையில் அழிக்கப்படும்போது வராத வீரம்
கன்னடர்கள் தண்ணீர் தராது தமிழனை அடித்தபோது வராத வீரம்
மலையாளிகள்  அணைகட்டுவதை தடுக்க முடியாத வீரம்
பம்பாயில் சிவசேனை  தமிழனை அடித்து விரட்டிய போது வராத வீரம்
கேவலம்!   ஈழ அகதியை அடைத்துவைத்துவிட்டு  காட்டுவதா வீரம்.
சீ வெட்கம்!

இன்று அகதிகள் தினம்.
திருச்சி சிறப்புமுகாமில் அகதி ஒருவர் தற்கொலை முயற்சி!
விடுதலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை ஆகக்குறைந்தது கேவலமாக திட்டுவதையாவது தவிருங்கள்.

தமிழக தலைவர்களே!
இந்த கேவலமான வார்த்தைகள் தங்களுக்கு சமர்ப்பணம்
என்ன செய்யப்போகிறீர்கள்?

No comments:

Post a Comment