Saturday, July 19, 2014

முஸ்லிம்கள் வந்தேறிகள். அவர்கள் இலங்கையை விட்டு வெளியேற வேண்டும்' - பொது பல சேனா

• 'முஸ்லிம்கள் வந்தேறிகள். அவர்கள் இலங்கையை விட்டு வெளியேற வேண்டும்' - பொது பல சேனா

முன்னர் மலையக தமிழரை வந்தேறிகள் என்றும் அவர்களை இலங்கையை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றார்கள்.

இப்போது முஸ்லிம்களை வந்தேறிகள் என்றும் அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று பொதுபல சேனா கூறுகிறது.

சரி, ஒரு பேச்சுக்கு இதை ஒத்துக்கொள்வதாயின் இலங்கையின் பூர்வ குடிகள் மகியங்கனைக் காட்டில் இருக்கும் வேடுவர்கள் என கூறுகிறார்கள். அப்படியாயின் அந்த வேடுவர்கள்

• சிங்களவர்கள் எல்லாம் வந்தேறிகள் அவர்கள் இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என்றால் அதை பொது பலசேனா ஏற்றுக் கொள்ளுமா?

Photo: • 'முஸ்லிம்கள் வந்தேறிகள். அவர்கள் இலங்கையை விட்டு வெளியேற வேண்டும்' - பொது பல சேனா

முன்னர் மலையக தமிழரை வந்தேறிகள் என்றும் அவர்களை இலங்கையை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றார்கள்.

இப்போது முஸ்லிம்களை வந்தேறிகள் என்றும் அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று பொதுபல சேனா கூறுகிறது.

சரி, ஒரு பேச்சுக்கு இதை ஒத்துக்கொள்வதாயின் இலங்கையின் பூர்வ குடிகள் மகியங்கனைக் காட்டில் இருக்கும் வேடுவர்கள் என கூறுகிறார்கள். அப்படியாயின் அந்த வேடுவர்கள் 

• சிங்களவர்கள் எல்லாம் வந்தேறிகள் அவர்கள் இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என்றால் அதை பொது பலசேனா ஏற்றுக் கொள்ளுமா?

No comments:

Post a Comment