Thursday, September 11, 2014

5000மில்லியன் ரூபா செலவில் ஆடம்பர உணவகம். மக்கள் வரிப்பணத்தை மகிந்த அரசு வீண் செய்யலாமா?

• 5000மில்லியன் ரூபா செலவில் ஆடம்பர உணவகம்.
மக்கள் வரிப்பணத்தை மகிந்த அரசு வீண் செய்யலாமா?

கொழும்பில் அண்மையில் பழைய கணக்காய்வாள திணைக்களத்தின் கட்டிடத்தொகுதி மறுசீரமைக்கப்பட்டு “ஆகேட் இண்டர்நேசனல” என்னும் வர்த்தக தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பிற்கு 5000மில்லியன் ரூபா செலவு!

திறப்பு விழா நிகழ்விற்கு 300 மில்லியன் ரூபா செலவு!

மகிந்தவின் மகன் நாமல் க்கு நெருக்கமான நடனக் குழுவினரின் அரங்கேற்றத்திகு மட்டும் 80 லட்சம் ரூபா செலவு !

இத்தனை செலவு தற்போது தேவைதானா?

இது ஏழை மக்களின் வரிப்பணம் அல்லவா?

இத்தனைக்கும் இங்கு சாதாரண ஏழை மக்கள் எந்த பொருளையும் வாங்க முடியாத அளவிற்கு எட்டாத உயரத்தில் விலைப்பட்டியல் உள்ளது.

அப்படியாயின் இது யாருக்காக திறக்கப்ட்டுள்ளது?

அரசு எதற்காக இவ்வளவு பணத்தை செலவு செய்கிறது?

இதே அரசு இன்னொரு புறத்தில் பணம் இல்லை என்று கூறி

• உயர் கல்வியை தனியார் மயமாக்க முயற்சி செய்கிறது

• இலவசக் கல்வியை படிப்படியாக நிறுத்த முனைகிறது.

• அபிவிருத்திக்கு போதிய பணம் இல்லை என்கிறது.

படித்தவர்களுக்கு வேலை இல்லை.

வேலை இருந்தாலும் போதிய சம்பளம் இல்லை.

பெண்கள் வேறு வழியின்றி மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கிறார்கள்.

ஆனால் அரசு வெட்கமின்றி பணத்தை விரயம் செய்கிறது.

இதற்கு ஒரு முடிவு இல்லையா?

Photo: • 5000மில்லியன் ரூபா செலவில் ஆடம்பர உணவகம்.
 மக்கள் வரிப்பணத்தை மகிந்த அரசு வீண் செய்யலாமா? 

கொழும்பில் அண்மையில் பழைய கணக்காய்வாள திணைக்களத்தின் கட்டிடத்தொகுதி மறுசீரமைக்கப்பட்டு “ஆகேட் இண்டர்நேசனல” என்னும் வர்த்தக தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பிற்கு  5000மில்லியன் ரூபா செலவு!

திறப்பு விழா நிகழ்விற்கு 300 மில்லியன் ரூபா செலவு!

மகிந்தவின் மகன் நாமல் க்கு நெருக்கமான நடனக் குழுவினரின் அரங்கேற்றத்திகு மட்டும் 80 லட்சம் ரூபா செலவு ! 

இத்தனை செலவு தற்போது தேவைதானா?

இது  ஏழை மக்களின் வரிப்பணம் அல்லவா?

இத்தனைக்கும் இங்கு சாதாரண ஏழை மக்கள் எந்த பொருளையும் வாங்க முடியாத அளவிற்கு எட்டாத உயரத்தில் விலைப்பட்டியல் உள்ளது.

அப்படியாயின் இது யாருக்காக திறக்கப்ட்டுள்ளது?

அரசு எதற்காக இவ்வளவு பணத்தை செலவு செய்கிறது?

இதே அரசு இன்னொரு புறத்தில் பணம் இல்லை என்று கூறி

• உயர் கல்வியை தனியார் மயமாக்க முயற்சி செய்கிறது

• இலவசக் கல்வியை படிப்படியாக நிறுத்த முனைகிறது.

• அபிவிருத்திக்கு போதிய பணம் இல்லை என்கிறது.

படித்தவர்களுக்கு வேலை இல்லை. 

வேலை இருந்தாலும் போதிய சம்பளம் இல்லை.

பெண்கள் வேறு வழியின்றி மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கிறார்கள்.

ஆனால் அரசு வெட்கமின்றி பணத்தை விரயம் செய்கிறது.

இதற்கு ஒரு முடிவு இல்லையா?

No comments:

Post a Comment