Thursday, September 11, 2014

கலைஞர் அவர்களே! தமிழர்களை இலகுவில் ஏமாற்றலாம்தான் ஆனால் தொடர்ந்து ஏமாற்ற முடியாது!!

• கலைஞர் அவர்களே!
தமிழர்களை இலகுவில் ஏமாற்றலாம்தான்
ஆனால் தொடர்ந்து ஏமாற்ற முடியாது!!

எதிர்க்ட்சியாக இருக்கும்போது இனிக்க இனிக்க பேசுவீர்கள்.
ஆனால் ஆளும்கட்சியானவுடன் அதற்கு மாறாக நடப்பீர்கள்
உங்களின் இந்த கபட வேடத்தை பல முறை பார்த்துவிட்டோம்.
தொடர்ந்தும் எம்மை ஏமாற்ற முடியாது கலைஞர் அவர்களே!

ஆட்சியில் இருக்கும்போது கொடிய சிறப்புமுகாமை திறந்து
அப்பாவி அகதிகளை அதில் அடைத்து வதைத்தீர்கள்- பின்பு
எதிர்க்கட்சியாக இருக்கும்போது “அதனை மூட நினைத்தேன், ஆனால்
அதற்குள் ஆட்சி பறிபோய்விட்டது” என்று அறிக்கை விட்டீர்கள்.
மீண்டும் இரண்டு முறை ஆட்சியில் அமர்ந்தீர்கள். ஆனால்
கொடிய சிறப்புமுகாமை மூடவேயில்லை. அதுமட்டுமன்றி
இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும்போது கூட அது பற்றி
ஒருவார்த்தை பேச மறுக்கிறீர்கள். இப்படிப்பட்ட உங்களை
நாம் எப்படி நம்ப முடியும் கலைஞரே?

உங்கள் தமிழ் உணர்வைக் காட்டவென்று
அகதி சிறுவனை தத்தெடுத்து வளர்த்தீர்கள். ஆனால்
சொத்துக்கு வாரிசாக அந்த சிறுவன் வந்தவிடுவான் என்று
உங்கள் ஸடாலின் அநியாயமாக கொன்றுவிட்டதாக
உங்களுடன் இருந்த பரிதி இளம்வரிதியே கூறுகிறார்.
நாம் தொடர்ந்து கேட்கிறொம்
அந்த அப்பாவி அகதி சிறுவன் எங்கே?
ஏன் வாய் திறக்க மறுக்கிறீர்கள் கலைஞரே?

தமிழக முகாம்களில் இருக்கும் அகதிகள்
உயர் கல்வி கற்ற அனுமதி இல்லை.
வாகன லைசன்ஸ் கூட எடுக்க முடியவில்லை.
உங்கள் நாட்டில் உங்கள் ஆட்சியில் கீழ் இருக்கும்
அகதிகளையே உங்களால் வாழ வைக்க முடியவில்லை.
ஆனால் நீங்களோ தமிழீழம் எடுக்க “டெசோ” படம் காட்டுவதை
எங்களால் எப்படி நம்ப முடியும் கலைஞரே!

Photo: • கலைஞர் அவர்களே!
தமிழர்களை இலகுவில் ஏமாற்றலாம்தான்
ஆனால் தொடர்ந்து ஏமாற்ற முடியாது!!

எதிர்க்ட்சியாக இருக்கும்போது இனிக்க இனிக்க பேசுவீர்கள். 
ஆனால் ஆளும்கட்சியானவுடன் அதற்கு மாறாக நடப்பீர்கள்
உங்களின் இந்த கபட வேடத்தை பல முறை பார்த்துவிட்டோம்.
தொடர்ந்தும் எம்மை ஏமாற்ற முடியாது கலைஞர் அவர்களே!

ஆட்சியில் இருக்கும்போது கொடிய சிறப்புமுகாமை திறந்து 
அப்பாவி அகதிகளை அதில் அடைத்து வதைத்தீர்கள்- பின்பு
எதிர்க்கட்சியாக இருக்கும்போது “அதனை மூட நினைத்தேன், ஆனால்
அதற்குள் ஆட்சி பறிபோய்விட்டது” என்று அறிக்கை விட்டீர்கள்.
மீண்டும் இரண்டு முறை ஆட்சியில் அமர்ந்தீர்கள். ஆனால்
கொடிய சிறப்புமுகாமை மூடவேயில்லை. அதுமட்டுமன்றி
இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும்போது கூட அது பற்றி
ஒருவார்த்தை பேச மறுக்கிறீர்கள். இப்படிப்பட்ட உங்களை
நாம் எப்படி நம்ப முடியும் கலைஞரே?

உங்கள் தமிழ் உணர்வைக் காட்டவென்று
அகதி சிறுவனை தத்தெடுத்து வளர்த்தீர்கள். ஆனால்
சொத்துக்கு வாரிசாக அந்த சிறுவன் வந்தவிடுவான் என்று 
உங்கள் ஸடாலின் அநியாயமாக கொன்றுவிட்டதாக 
உங்களுடன் இருந்த பரிதி இளம்வரிதியே கூறுகிறார்.
நாம் தொடர்ந்து கேட்கிறொம் 
அந்த அப்பாவி அகதி சிறுவன் எங்கே? 
ஏன் வாய் திறக்க மறுக்கிறீர்கள் கலைஞரே?

தமிழக முகாம்களில் இருக்கும் அகதிகள்
உயர் கல்வி கற்ற அனுமதி இல்லை.
வாகன லைசன்ஸ் கூட எடுக்க முடியவில்லை.
உங்கள் நாட்டில் உங்கள் ஆட்சியில் கீழ் இருக்கும்
அகதிகளையே உங்களால் வாழ வைக்க முடியவில்லை. 
ஆனால் நீங்களோ தமிழீழம் எடுக்க “டெசோ” படம் காட்டுவதை
எங்களால் எப்படி நம்ப முடியும் கலைஞரே!

No comments:

Post a Comment