Sunday, September 28, 2014

ஜெயா அம்மையார் மீதான சொத்து குவிப்பு வழக்கில்

ஜெயா அம்மையார் மீதான சொத்து குவிப்பு வழக்கில்
• 4 ஆண்டுகள் சிறை தண்டனை
• 100 கோடி அபராதம் விதிப்பு
• தமிழக முதல்வர் பதவி பறிப்பு
• 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை
• சகோதரி சசி கும்பலுக்கும் தண்டனை விதிப்பு.
18 வருடங்கள் தாமதமான தீர்ப்பு!
ஆனாலும் தவிர்க்க முடியாத தீர்ப்பு!
பூசை மற்றும் யாகங்களாலும் மாற்ற முடியாத தீர்ப்பு!
கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டும் தீர்ப்பு!
60 கோடி சொத்து குவிப்பிற்கு 18 வருடம் கழித்து 4 வருட தண்டனை
பல்லாயிரம் கோடி 2ஜி ஊழலுக்கு எப்போது, எத்தனை வருட தண்டனை?
ஜெயா அம்மையார் ஆட்சியில் இருந்து மட்டுமல்ல
அரசியலில் இருந்தும் தூக்கியெறியப்பட வேண்டும்.
ஜெயா அம்மையார் போன்று மற்ற ஊழல் அரசியல்வாதிகளும்
விரைந்து தண்டிக்கப்பட வேண்டும். இது ஒரு பாடமாக அமைய வேண்டும்.

No comments:

Post a Comment