Thursday, September 11, 2014

லண்டனில் “பிறகு” ( with you without you) சினிமா

லண்டனில் “பிறகு” ( with you without you) சினிமா

அகோரா கலாச்சார வட்டம் சார்பில் லண்டன் ஹரோவில் அமைந்தள்ள சபாறி சினிமாவில் “பிறகு” சிங்கள திரைப்படம் இன்று (07.09.2014) காண்பிக்கப்பட்டது.

2 மணி என குறிப்பிட்டு 2.15க்கு தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது.
திரையினுள் படம் முழுமையாய அடங்காமல் வெளியிலும் ஓடியது.
திரைக்கு வெளியே இருந்ததால் சப் டைட்டில் படிக்க முடியவில்லை.
குழந்தைகள் குறுக்கே ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
படம் ஆரம்பித்து நீண்ட நேரத்திற்கு பின்பும் கூட
பார்வையாளர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.
இடம் இன்மையால் சிலர் நின்று கொண்டு பார்த்தார்கள்.
இப்படி பல சின்ன சின்ன குறைகள் இருந்தாலும்
தமிழ் சிங்கள முஸ்லிம் மூவின மக்களையும்
படம் முடியும்வரை அமைதியாக இருந்து ரசிக்க வைத்ததில்
இயக்குநர் என்ற ரீதியில் பிரசன் விதானகே
வெற்றி பெற்றுள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அரங்கு நிறைந்த கூட்டம்.
மூவின மக்களும் ஒருங்கே இருந்து ரசித்த படம்.
ஆம். உண்மையான ஜக்கியத்திற்கு மூவின மக்களும் ஆதரவு அளிக்க தயாராகவே இருக்கிறார்கள் என்பதை காட்டியிருக்கும் ஓர் நிகழ்வு.

சமவுரிமை மறுக்கப்பட்டதாலேயே தமிழ் மக்கள் போராடுகிறார்கள் என்ற
நியாயத்தை எடுத்துச் சொல்வதில் இப் படம் தவறியிருந்தாலும்
போரின் கொடுமையை வலியுறுத்துவது பாராட்டத்தக்கதாகும்.

தமிழ் சிங்கள முஸ்லிம் மூவின மக்களின் ஆதரவை இப் படம் பெற்றிருப்பது
எதிர்காலத்தில் இன்னும் யதாhத்தமான படங்கள் வருவதற்கு
நிச்சயமாக வழி சமைக்கும் என நம்புகிறோம்.

சென்னையில் இப் படம் திரையிடப்பட்டபோது எதிர்ப்பு காணப்பட்டது.
ஆனால் லண்டனில் எவ்வித எதிர்ப்பும் இன்றி
மூவின மக்களாலும் வரவேற்கப்ட்டிருப்பது
ஒரு நம்பிக்கiயான சூழலை உருவாக்கியுள்ளது.

நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு பாராட்டுகள்!.

Photo: • லண்டனில் “பிறகு” ( with you without you) சினிமா

அகோரா கலாச்சார வட்டம் சார்பில் லண்டன் ஹரோவில் அமைந்தள்ள சபாறி சினிமாவில் “பிறகு” சிங்கள திரைப்படம் இன்று (07.09.2014) காண்பிக்கப்பட்டது.

2 மணி என குறிப்பிட்டு 2.15க்கு தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது.
திரையினுள் படம் முழுமையாய அடங்காமல் வெளியிலும் ஓடியது.
திரைக்கு வெளியே இருந்ததால் சப் டைட்டில் படிக்க முடியவில்லை.
குழந்தைகள் குறுக்கே ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
படம் ஆரம்பித்து நீண்ட நேரத்திற்கு பின்பும் கூட 
பார்வையாளர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.
இடம் இன்மையால் சிலர் நின்று கொண்டு பார்த்தார்கள்.
இப்படி பல சின்ன சின்ன குறைகள் இருந்தாலும்
தமிழ் சிங்கள முஸ்லிம் மூவின மக்களையும்
படம் முடியும்வரை அமைதியாக இருந்து ரசிக்க வைத்ததில் 
இயக்குநர் என்ற ரீதியில் பிரசன் விதானகே 
வெற்றி பெற்றுள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அரங்கு நிறைந்த கூட்டம்.
மூவின மக்களும் ஒருங்கே இருந்து ரசித்த படம்.
ஆம். உண்மையான ஜக்கியத்திற்கு மூவின மக்களும்  ஆதரவு அளிக்க தயாராகவே இருக்கிறார்கள்  என்பதை காட்டியிருக்கும் ஓர் நிகழ்வு.

சமவுரிமை மறுக்கப்பட்டதாலேயே தமிழ் மக்கள் போராடுகிறார்கள் என்ற 
நியாயத்தை எடுத்துச் சொல்வதில் இப் படம் தவறியிருந்தாலும் 
போரின் கொடுமையை வலியுறுத்துவது பாராட்டத்தக்கதாகும்.

தமிழ் சிங்கள முஸ்லிம் மூவின மக்களின் ஆதரவை இப் படம் பெற்றிருப்பது 
எதிர்காலத்தில் இன்னும் யதாhத்தமான படங்கள் வருவதற்கு 
நிச்சயமாக வழி சமைக்கும் என நம்புகிறோம்.

சென்னையில் இப் படம் திரையிடப்பட்டபோது எதிர்ப்பு காணப்பட்டது. 
ஆனால் லண்டனில் எவ்வித எதிர்ப்பும் இன்றி 
மூவின மக்களாலும் வரவேற்கப்ட்டிருப்பது 
ஒரு நம்பிக்கiயான சூழலை உருவாக்கியுள்ளது.

நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு பாராட்டுகள்!.

No comments:

Post a Comment