Thursday, September 11, 2014

இரணைமடுக் குளத்து நீர்ப் பிரச்சனையை தீர்க்க முடியாதவர்கள் தமிழீழம் கேட்பது நியாயமா?

• இரணைமடுக் குளத்து நீர்ப் பிரச்சனையை தீர்க்க முடியாதவர்கள்
தமிழீழம் கேட்பது நியாயமா?

யாழ் குடா நாட்டில் என்றுமில்லாதவாறு வரட்சி காணப்படுகிறது.
பல இடங்களில் மக்கள் குடிநீருக்கு அலைகிறார்கள்.
உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் இல்லையேல் யாழ் குடாநாடே பாலைவனமாகும் ஆபத்து உள்ளது என நிபுனர்கள் எச்சரிக்கின்றனர்;.

மக்களின் குடிநீர்ப்பிரச்சனையை தீர்க்க வேண்டிய மாகாணசபை அங்கத்தவர்கள் தங்களுக்கு வாகனம் தருமாறு அரசுக்கு கோரிக்கை வைப்பதிலேயே காலத்தைக் கழிக்கிறார்கள்.

மாகாணசபைக்கு அமோக வெற்றி தாருங்கள் அனைத்து பிரச்சனையும் தீர்ப்போம் என்று மக்களிடம் கூறி மாகாண சபையைப் பெற்ற தமிழ்தேசிய கூட்டமைப்பினர் தற்போது கிளிநொச்சி மக்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்.

கிளிநெச்சி மக்கள் தடுக்கிறார்கள் எனவே யாழ் மக்களுக்கு குடி நீர் கொடுக்க முடியவில்லை என சாட்டு கூறுகிறார்கள்.

கிளிநொச்சி மக்களுடன் பேசி குடாநாட்டு மக்களுக்கு குடி நீர் பெற்றுக்கொடுக்க முடியாத இவர்களுக்கு தமிழீழம் கேட்க என்ன தகுதி இருக்கிறது?

யாழ் குடா நாட்டிற்கு தண்டவாளம் போட்டு ரயில் விட முடியும் என்றால்
யாழ் குடாநாட்டிற்று காப்பெற் ரோட்டு போட முடியும் என்றால்
யாழ் குடாநாட்டிற்கு லச்சபானாவில் இருந்து மின்சாரம் கொண்டு செல்ல முடியும் என்றால்
யாழ் குடாநாட்டிற்கு ஏன் குழாய் அமைத்து குடிதண்ணீர் கொண்டு செல்ல முடியாது?

ஆனால் மகிந்த ராஜபக்ச அரசுவோ பொறுப்பற்று இருக்கிறது
அது இரணமடு இராணுவமுகாமை விஸ்தரிக்கிறது.
இரணைமடுவில் விமான தளம் அமைக்கிறது. ஆனால்
இரணைமடுக் குளத்தை சீரமைத்து மக்களுக்கு நீர் வழங்க அக்கறையற்று இருக்கிறது.

சம்பந்தர் குடும்பம் கேரளாவில் இருக்கிறது
மாவை குடும்பம் சென்னையில் இருக்கிறது
சுரேஸ் குடும்பம் கனடாவில் இருக்கிறது
செல்வம் குடும்பம் இந்தியாவில் இருக்கிறது.
மக்களுக்கு குடி நீர் இல்லையே என்ற அக்கறை
இவர்களுக்கு எப்படி வரும்?

Photo: • இரணைமடுக் குளத்து நீர்ப் பிரச்சனையை தீர்க்க முடியாதவர்கள் 
  தமிழீழம் கேட்பது நியாயமா?

யாழ் குடா நாட்டில் என்றுமில்லாதவாறு வரட்சி காணப்படுகிறது. 
பல இடங்களில் மக்கள் குடிநீருக்கு அலைகிறார்கள்.
உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் இல்லையேல் யாழ் குடாநாடே பாலைவனமாகும் ஆபத்து உள்ளது என நிபுனர்கள் எச்சரிக்கின்றனர்;.

மக்களின் குடிநீர்ப்பிரச்சனையை தீர்க்க வேண்டிய மாகாணசபை அங்கத்தவர்கள் தங்களுக்கு வாகனம் தருமாறு அரசுக்கு கோரிக்கை வைப்பதிலேயே காலத்தைக் கழிக்கிறார்கள்.

மாகாணசபைக்கு அமோக வெற்றி தாருங்கள் அனைத்து பிரச்சனையும் தீர்ப்போம் என்று மக்களிடம் கூறி மாகாண சபையைப் பெற்ற தமிழ்தேசிய கூட்டமைப்பினர் தற்போது கிளிநொச்சி மக்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்.

கிளிநெச்சி மக்கள் தடுக்கிறார்கள் எனவே யாழ் மக்களுக்கு குடி நீர் கொடுக்க முடியவில்லை என சாட்டு கூறுகிறார்கள்.

கிளிநொச்சி மக்களுடன் பேசி குடாநாட்டு மக்களுக்கு குடி நீர் பெற்றுக்கொடுக்க முடியாத இவர்களுக்கு தமிழீழம் கேட்க என்ன தகுதி இருக்கிறது?

யாழ் குடா நாட்டிற்கு தண்டவாளம் போட்டு ரயில் விட முடியும் என்றால்
யாழ் குடாநாட்டிற்று காப்பெற் ரோட்டு போட முடியும் என்றால்
யாழ் குடாநாட்டிற்கு லச்சபானாவில் இருந்து மின்சாரம் கொண்டு செல்ல முடியும் என்றால்
யாழ் குடாநாட்டிற்கு ஏன் குழாய் அமைத்து குடிதண்ணீர் கொண்டு செல்ல முடியாது?

ஆனால் மகிந்த ராஜபக்ச அரசுவோ பொறுப்பற்று இருக்கிறது
அது இரணமடு இராணுவமுகாமை விஸ்தரிக்கிறது.
இரணைமடுவில் விமான தளம் அமைக்கிறது. ஆனால்
இரணைமடுக் குளத்தை சீரமைத்து மக்களுக்கு நீர் வழங்க அக்கறையற்று இருக்கிறது.

சம்பந்தர் குடும்பம் கேரளாவில் இருக்கிறது
மாவை குடும்பம் சென்னையில் இருக்கிறது
சுரேஸ் குடும்பம் கனடாவில் இருக்கிறது
செல்வம் குடும்பம் இந்தியாவில் இருக்கிறது.
மக்களுக்கு குடி நீர் இல்லையே என்ற அக்கறை 
இவர்களுக்கு எப்படி வரும்?

No comments:

Post a Comment