Wednesday, December 25, 2013

• மக்களின் மௌனப் புரட்சி

• மக்களின் மௌனப் புரட்சி

ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து
கோடிக்கணக்கில் பணத்தை கொள்ளையடித்தவர்கள்!
ஆயிரக்கணக்கில் மக்களை கொலை செய்தவர்கள்!
ஊழல் பணத்தை சுவிஸ் வங்கியில் குவித்தவர்கள்!
மொத்தத்தில் நாட்டையே அந்நியனுக்கு விற்றவர்கள!

இவர்களை விரட்டியடிக்க மக்கள் தயாராகி விட்டனர்
இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படல் வேண்டும்
இவர்களிடம் உள்ள மக்கள் பணம் பறிக்கப்படல் வேண்டும
இவர்களின் அராஜகம் தண்டிக்கப்படல் வேண்டும்.

No comments:

Post a Comment