Wednesday, December 25, 2013

• வாருங்கள் தோழர்களே ஒன்றாக கூடுவோம் ! ஒருமித்து குரல் எழுப்புவோம்!!

• வாருங்கள் தோழர்களே
ஒன்றாக கூடுவோம் !
ஒருமித்து குரல் எழுப்புவோம்!!

சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு சம உரிமை இயக்கத்தினாரால் இலங்கை உட்பட பல நாடுகளில் கண்டன கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு அங்கமாக நாளை (15.12.2013) லண்டனில் கண்டன கூட்டம் நடைபெற உள்ளது.

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை கண்டித்தும் தடுப்பு காவலில் உள்ளவர்களை விடுதலை செய்யக்கோரியும் அனைத்து மக்களும் குரல் எழுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

அனைத்து மக்களும் ஒருமித்து குரல் எழுப்புவதன் மூலமே இலங்கை அரசின் இவ் அராஜகத்தை தடுத்து நிறுத்த முடியும்.

எனவே அனைவரும் ஒன்றாக கூடுவோம். இலங்கை அரசுக்கு எதிராக ஒருமித்து குரல் கொடுப்போம்.

புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்.

No comments:

Post a Comment