Wednesday, December 25, 2013

மக்களை அணிதரளுமாறு கோரி சமவுரிமை இயக்கம் சார்பில் லண்டனில் கூட்டம் .

• அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரியும்
• இராணுவ குடும்ப சர்வாதிகார ஆட்சியை எதிர்த்தும்
• ஜனநாயக ஆட்சியைக் கோரியும்
• அனைத்து மக்களுக்குமான சமவுரிமை கோரியும்
• மாணவர் மீதான அடக்குமுறையை நிறுத்தக் கோரியும்
• அடிப்படை மனிதவுரிமைகளை முன்னிறுத்தியும்

மக்களை அணிதரளுமாறு கோரி சமவுரிமை இயக்கம் சார்பில் லண்டனில் இன்று (15.12.2013) கூட்டம் நடைபெற்றது.

மூவின மக்களும் கலந்து கொண்டார்கள்.
மூவின பேச்சாளர்கள் உரையாற்றினார்கள்.
மூன்று மொழிகளிலும் கூட்டம் நடைபெற்றது.

நம்பிக்கைதரும் மாற்றத்திற்கான அறிகுறி தெரிகிறது. தொடரும் முயற்சிகள் மக்களை ஒன்று திரட்டும். அது இந்த அராஜக அரசை நிச்சயம் தூக்கியெறியும். சிறையில் உள்ளவர்களுக்கு விடுதலை பெற்று தரும். அனைத்து மக்களுக்கும் சமவுரிமை பெற்றுக் கொடுக்கும்.

No comments:

Post a Comment