Monday, January 20, 2014

• புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் அதிகரித்து வரும் தற்கொலைகள்

• புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் அதிகரித்து வரும் தற்கொலைகள்

லண்டனில் வசித்து வந்த ஈழத் தமிழ் பெண் ஒருவர் தனது இரு குழந்தைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது. அவரது கணவர் ஒரு அக்கவுன்டன். குடும்ப பிரச்சனை காரணமாக இது நிகழ்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் இதே லண்டனில் ஒரு 15 வயது தமிழ் சிறுவன் பரீட்சையில் நல்ல சித்தி பெற வில்லை என்பதற்காக தற்கொலை செய்தாக செய்திகள் வந்தன.

அதிகரித்து வரும் நெருக்கடிகளால் ஏற்படும் மன அழுத்தங்களுக்கு தேவையான கவுன்சிலிங் சிகிச்சைகள் பெற்றால் இவ்வாறான தற்கொலைகளை தடுக்க முடியும் என மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment