Tuesday, June 30, 2015

தமிழ்மக்களே!

• தமிழ்மக்களே!
திருடர்கள் வருகிறார்கள்;!
செம்பை எடுத்து உள்ளே வையுங்கள்!
இலங்கையில் 
பாராளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது
தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
திருடர்கள் ஒவ்வொரு முகமூடியுடன்
உங்களை ஏமாற்ற வருகிறார்கள்
யுத்தம் முடிந்து ஆறு ஆண்டுகளாகிவிட்டது. ஆனால்
இன்னமும் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.
தமிழ் மக்கள் மீள் குடியேற்றப்படவில்லை.
காணாமல் போனோர் குறித்து எந்த பதிலும் இல்லை.
இத்தனைக்கு பின்பும் எந்த முகத்துடன் 
இந்த திருடர்கள் உங்கள் முன் வருகிறார்கள்?
மோடி ஓ.கே சொல்லிவிட்டார். 
ஓபாமா பாhத்து கொண்டிருக்கிறார்.
அமோக வெற்றி தந்தால் இம்முறை
சமாதானம் நிச்சயம் என்பார்கள்.
தமிழ் மக்களே!
இத்தனை காலம் இவர்களை நம்பி எமாந்தது போதும்.
இம்முறை விளக்குமாற்றால் விளாசி அனுப்புங்கள்
இந்த திருடர்களுக்கு சரியான பாடம் புகட்டுங்கள்!

No comments:

Post a Comment