Tuesday, December 9, 2014

சதீஸ்கரில் அக்கிரமம் செய்த 14 இந்திய ராணுவம் பலி

 சதீஸ்கரில் அக்கிரமம் செய்த 14 இந்திய ராணுவம் பலி.
நம்பிக்கை தரும் மாவோயிஸ்டுகள் தாக்குதல்கள்.
தனது சொந்த மக்களையே
தனது சொந்த ராணுவத்தின் மூலம்
கொன்று குவிக்கும் நாடு இந்தியா
மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட இந்திய ராணுவம்
இந்திய மக்களுக்கு எதிராகவே பயன் படுத்தப்படுகிறது.
மக்களை அறியாமையில் வைத்திருக்க மதங்கள்
மக்களை அடக்கியாள கறுப்பு சட்டங்கள்
மக்களை சுட்டு கொல்ல பொலிஸ் மற்றும் ராணுவம்
இந்தியாவில் மட்டுமல்ல எல்லா நாடுகளிலும்
அரசுகளின் அடக்குமுறைக் கருவிகள் இவைதான்
இவை போதாது என்று 24 மணி நேரமும் அரசின்;
அடக்குமுறையை நியாயப்படுத்தும் ஊடகங்கள் வேறு.
இந் நிலையில் சதீஸ்கரில்
மக்களுக்காக மாவோஸ்டுகளின் தாக்குதலில்
அக்கிரமம் செய்த 14 ராணுவத்தினர் பலி
மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் தாக்குதல்கள் இவை.
மக்களை ராணுவம் கொண்டு அடக்குவதை
இந்திய அரசு இனியும் நிறுத்தாவிடில்.
நாளை இந்தியா முழுவதும் பதிலடி பரவும்!

No comments:

Post a Comment