Sunday, January 18, 2015

மக்கள் சக்தியே மகத்தான சக்தி!

• மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள்.
மகிந்த கும்பலை நிராகரித்தார்கள்
மக்கள் சக்தியே மகத்தான சக்தி!
இனி மகிந்த கும்பல் கைது செய்யப்பட வேண்டும். அவர்களிடம் இருக்கும் மக்கள் பணம் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
சிறையில் உள்ள அரசியல் கைதிகள் யாவும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
வெள்ளைவான் அச்சுறுத்தலுக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.
தமிழ்தேசிய கூட்டமைப்பு இதற்காக முயல வேண்டும்.

No comments:

Post a Comment