Sunday, January 18, 2015

• பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!


• பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
புலிகள் மௌனித்தது தமது ஆயுதங்களையே யொழிய ஆயுதப் போராட்டத்தை அல்ல.
புலிகள் வெல்லவில்லை என்பதால் ஆயுதப் போராட்டம் மூலம் வெற்றி பெற முடியாது என்று பொருள் அல்ல.
இலங்கையில் புலிகளுக்கு முன்னரும் ஆயுதப் போராட்டம் இருந்தது. புலிகளுக்கு பின்னரும் ஆயுதப் போராட்டம் இருக்கும்.
தேர்தல் மூலம் ஆளும் வர்க்கத்தில் நபர்களை மாற்ற முடியுமேயொழிய ஆளும் வர்க்கத்தை ஒருபோதும் மாற்ற முடியாது.
ஆளும் வர்க்கம் தன்னுள் மகிந்தவுக்கு பதிலாக மைத்திரியை மாற்ற அனுமதிக்கும். ஆனால் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்திற்கு வர ஒருபோதும் அனுமதிக்காது.
தேர்தல் மூலம் பாட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை ஒருபோதும் கைப்பற்ற முடியாது.
ஆயுதம் ஏந்திய புரட்சியின் மூலமே பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்ற முடியும்.
புதிய ஜனநாயக புரட்சிக்காக உழைப்பதே எமது வரலாற்று கடமையாகும்.
• தோழர்களே!
உழைக்கும் மக்களின் உரிமை நாளாம்
தைபொங்கல் நன்னாளில் வாருங்கள்
புரட்சிக்காக உழைக்க சபதம் ஏற்போம்

No comments:

Post a Comment