Saturday, January 31, 2015

தமிழ் இன விடுதலைக்கான பாதை எது?

தமிழ் இன விடுதலைக்கான பாதை எது?
புலிகள் வெற்றி பெறவில்லை என்பதால் ஆயுதப் போராட்டம் வெற்றி பெறாது என்கிறார் வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரன்.
அகிம்சைப் போராட்டம் இலங்கை அரசால் ஆயுதம் கொண்டு நசுக்கப்பட்டதாலேயே இளைஞர்கள் வேறு வழியின்றி ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
ஆனால் இன்று மீண்டும் அகிம்சைப் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா அறிவிக்கிறார்.
இந்திய சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருக்கும் சிறுபான்மை இனங்களில் ஒன்றான தமிழினம் விடுதலை பெற ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தார் “தமிழ்நாடு விடுதலைப்படை தளபதி” தோழர் தமிழரசன்.
ஆனால் தமிழன் ஒருவன் தமிழக முதலமைச்சரானால் இலங்கை, இந்திய தமிழினம் விடுதலை பெற முடியும் என்கிறார் “நாம் தமிழர்” சீமான்
அப்படியென்றால் தமிழின விடுதலைக்குரிய பாதை எது?
மகாத்மா காந்தி முன்வைத்த அகிம்சை பாதையா? அல்லது
மாசேதுங் முன்வைத்த ஆயுதப் போராட்ட பாதையா?
விபரங்களுக்கு கீழ்வரும் இணைப்பில் உள்ள கட்டுரையை படியுங்கள்.
http://tholarbalan.blogspot.co.uk/2015/01/blog-post_27.html

No comments:

Post a Comment