Thursday, December 29, 2022

தேசிய இனங்கள் பற்றியும்

தேசிய இனங்கள் பற்றியும் அவற்றின் சுயநிர்ணய உரிமை பற்றியும் உலகிற்கு தெளிவாக முன்வைத்தவர் தோழர் ஸ்டாலின். அவரின் நினைவாகவே கலைஞர் கருணாநிதி தன் மகனுக்கு ஸ்டாலின் என பெயர் வைத்தார். ஆனால் இன்று, “தமிழ்நாட்டு அரசியல் பேசாதே” என்று உபிஸ் எமக்கு கூறுகின்றனர். என்னே கொடுமை இது?

No comments:

Post a Comment