Thursday, December 29, 2022

பாரதியார்!

பாரதியார்! ஒரு சந்தேகம்? இன்று கவிஞர் பாரதியாரின் பிறந்த தினம்.(11.12.1882) பாரதியார் ஒரு அற்புதமான கவிஞர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் “சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” என்று பாடியது குழப்பமாய் இருக்கிறது. ஏனெனில் இலங்கையில் அத்தீவிற்கு சொந்தமான தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்பது நன்கு தெரிந்தும் எதற்காக இப்படி அவர் பாடினார்? பாரதியாரும் ஒரு பார்ப்பணர் என்பதால்தானா ஈழத் தமிழர்களுக்கு விரோதமாக சிங்கள தீவு என பாடினார்? யாராவது பதில் தாருங்களேன். பிளீஸ்!

No comments:

Post a Comment