Thursday, December 29, 2022

ஈழத்தில் தலைவர்களின்

ஈழத்தில் தலைவர்களின் பிறந்த நாளுக்கு போஸ்டர் அடிக்கும் வழக்கம் இல்லை. இந்நிலையில் முதன் முதலில் பிரபாகரன் பிறந்த நாளுக்கு போஸ்டர் அடித்து ஒட்டியவர் வீரமணி. ஆனால் ஏனோ தெரியவில்லை பெரியாரின் திராவிட கருத்துகளை பிரபாகரனுக்கு பரப்ப அவர் ஒருபோதும் முயற்சி செய்யவில்லை. ராஜீவ்காந்தி போர்பஸ் ஊழல்பேர்வழி என்று அவரை தூக்கில் போட வேண்டும் என்றும் பேசியவர் வீரமணி. ஆனால் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதும் “ஒரு சிறந்த இளம் தலைவரை இந்தியா இழந்துவிட்டது” என்று தனது விடுதலைப் பத்திரிகையில் தலையங்கம் எழுதினார்.

No comments:

Post a Comment