Thursday, December 29, 2022

பல நாடுகள் புலிகளை

“பல நாடுகள் புலிகளை பயங்கரவாத இயக்கமாக தடை செய்துள்ளன. அப்படியிருந்தும் ஈழத்திலும், சர்வதேசத்திலும் தமிழர்கள் அந்த மாவீரர்களுக்காக அணிதிரள்கிறார்கள்” - வெளிநாட்டு ஊடகத்தில் .. மாவீரர் பின்னால் தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்பது வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிகிறது. ஆனால் (200 ரூபா) உபிஸ் களுக்கு இது தெரியுதில்லையே? #திராவிட கொடுமை

No comments:

Post a Comment